2015ல் சொகுசு கார்கள்-வைரம் விற்பனை ரூ.75,000 கோடியைத் தொடும்

5 reasons why interest rates on loans won't fall
விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது என்றாலும் விலை உயர்ந்த பொருட்கள், ஆடம்பர பொருட்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. இந்நிலையில் வரும் 2015ம் ஆண்டில் சொகுசு கார், வைரம் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களின் விற்பனை ரூ.75,000 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2013ல் ஆடம்பர பொருட்கள் விற்பனை ரூ.41,050 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர பெண்களுக்கான கைப்பைகளை தயாரிக்கும் ஜுடித் லெய்பர் போன்ற நிறுவனங்கள் இந்திய ஆடம்பர பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஜுடித் லெய்பர் ஆண்டுக்கு நாடு முழுவதும் வெறும் 300 கைப்பைகளை விற்பனை செய்கிறது. ஆனால் அதன் கைப்பைகள் ரூ. 25,000 முதல் ரூ. 3 லட்சம் வரை விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications