பி.பி.எஃப், ஆர்.டி., தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி குறைப்பு: நிதி அமைச்சகம் அதிரடி

(What are the benefits of a loan against property)
பொது வருங்கால வைப்பு நிதி(பி.பி.எஃப்.), தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தபால் நிலையங்களில் துவங்கப்படும் 5 ஆண்டு கால ரெக்கரிங் டெபாசிட்( ஆர்.டி.) ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
தற்போது பொது வருங்கால வைப்பு நிதிக்கு 8.8 சதவீத வட்டியும், 5 ஆண்டு கால தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 8.6 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.பி.எஃப். கணக்கிற்கு 8.7 சதவீத வட்டியும், 5 ஆண்டுகள் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 8.5 சதவீத வட்டியும் வழங்கப்படும். மேலும் 10 ஆண்டு கால தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி 8.9 சதவீதத்தில் இருந்து 8.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications