ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித் துறை அதிகாரி கைது
டெல்லி: ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வருமானவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
(5 banks that offer highest interest rate on NRE deposits)
டெல்லி காந்திநகரில் வருமானவரித்துறை கூடுதல் ஆணையராக இருப்பவர் சி.எஸ்.பாரதி. இவர் திருஷ்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, வருமான வரியை குறைத்து மதிப்பிடுவதற்காக ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டார். மேலும், இந்த பணத்தை இடைத்தரகர் ஒருவர் மூலமாக வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரியையும், இடைத்தரகரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications