
பிரேசில்(B), ,ரசியா (R), இந்தியா(I), சீனா(C) மற்றும் தென்னாப்பிரிக்கா(S) ஆகிய ஐந்து நாடுகள் இணைந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு டர்பனில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங், ரசிய அதிபர் புதின், தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இம்மாநாட்டில் உலக வங்கி போன்ற இந்த ஐந்து நாடுகளும் தங்களது நாடுகளின் அபிவிருத்திக்காக ஒரு வங்கியை உருவாக்குவது தொடர்பாக விவாதித்துள்ளன.
குறிப்பாக இந்தியா சார்பில் இந்த வங்கிக்கு ஓகே செய்யப்பட்டிருக்கிறது. ஐந்து நாடுகளும் தலா 10 பில்லியன் டாலரை இந்த வங்கியில் வழங்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சீனாவோ ஒவ்வொரு நாடும் 100 பில்லியன் டாலரை கொடுக்க வேண்டும். மொத்தமாக கொடுக்க முடியாவிட்டாலும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. பிரேசில் நாடு ஒவ்வொரு நாடும் இயன்ற தொகையை கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் ரஷியாவோ எவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லவில்லை.
தற்போது முதல் கட்டமாக வங்கியை உருவாக்க இணக்கப்பாடு ஏற்பாட்டுள்ளதைத் தொடர்ந்து இதன் கட்டமைப்பு தொடர்பாக அடுத்த மாநாடுகளில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications