
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது 72 சதவீத அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இந்த அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதாவது கூடுதலாக 8 சதவீதம் உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கவிருக்கிறது என்று தெரிகிறது.
இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் 1-1-2013 முதல் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அகவிலைப்படியை உயர்த்தி 72 சதவீதம் ஆக்கியது. இந்நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயரவிருக்கிறது. அகவிலைப்படி உயர்ந்தால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர்.
இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.கே.என்.குட்டி கூறுகையில்,
அகவிலைப்படி உயர்த்தப்படுவது நல்லது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். விரைவில் ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும் என்றார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications