30 திஹார் சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம்

நேர்முகத்தேர்வுக்குப் பிறகு இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்களாம். தேர்வு திஹார் சிறையில் 3ம் எண்ணில் வைத்து நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
இது குறித்து சுனில் குப்தா என்ற ஜெயில் அதிகாரி கூறியதாவது, ‘ தேர்வு செய்யப்பட்ட 30 கைதிகளும் நன்னடத்தை உடையவர்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட இருப்பவர்கள். விடுதலைக்குப்பின் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என்றார்.
மேலும், 30 கம்பெனிகள் பங்கு கொண்ட நேர்முகத் தேர்வில், 15 கம்பெனிகள் மட்டுமே கைதிகளை பணிக்கு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்பட்ட கைதிகள் விற்பனைப்பிரதிநிதி, டேட்டா எண்ட்ரி மற்றும் வணிக பிரதிநிதிகளாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
திஹார் சிறையில் சுமார் 12000 கைதிகள் வெவ்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் அடைக்கப் பட்டுள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications