
சென்னை விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு முனையம் மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையம் இருந்தன. அதை சமீபத்தில் பெரும் பொருட் செலவில் வி்ஸ்தரித்து புதுப்பித்தனர்.
இந்த புதிய முனையங்களை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியைக் கூட முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தது நினைவிருக்கலாம்.
இதையடுத்து மார்ச் 21ம் தேதி முதல் புதிய. உள்நாட்டு முனையத்தில் அரைவல் பகுதி செயல்படத் தொடங்கியது. தற்போது இன்று முதல் டிபார்ச்சர் பகுதி அதாவது புறப்பாடு பகுதி செயல்பட தொடங்கியுள்லது. முழுமையான விமானப் போக்குவரத்து ஏப்ரல் 15ம் தேதி முதல் தொடங்குகிறது.
உள்நாட்டு முனைய புறப்பாடு பகுதியில் உபயோகிப்பாளர் கட்டணம் ரூ.166 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பன்னாட்டு விமான நிலையத்தில் உபயோகிப்பாளர் கட்டணம் ரூ.668 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் மே 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications