வரி கட்டாதவர்களுக்கு நிதித் துறையின் பாசக் கடிதம்

இந்த கடிதங்கள் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது அவர்கள் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கோ அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெரிய அளவில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கும், பொருளாதார புலனாய்வுத் துறையால் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கும் இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் கணிசமான அளவில் வரியை வசூலித்துவிடலாம் என்று இந்திய நிதித்துறை திட்டமிட்டிருக்கிறது.
இந்த திட்டத்திற்கு டைரக்டரேட் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜன்ஸ் (DGCEI) மற்றும் டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ரெவனியு இன்டெலிஜன்ஸ் (DGRI) போன்றவையும் தலைமை வகித்திருக்கின்றன. இந்த இரண்டு அமைப்பு, பொருளாதார புலானாய்வுத் துறையுன் இணைந்து இந்த பணியைச் செய்ய இருக்கின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications