ஜூன் 30 முதல் பின் மற்றும் சிப் வசதி கொண்ட டெபிட் கார்டுகள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் 30 முதல் பின் மற்றும் சிப் வசதி கொண்ட டெபிட் கார்டுகள்
டெபிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்புகளை வலுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வழங்கி இருக்கிறது.

அதன்படி ஏற்கனவே டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் புதிய டெபிட் கார்டுகளை விண்ணப்பித்தவர்களும், வரும் ஜூன் 30 முதல் பின் மற்றும் சிப் வசதி கொண்ட டெபிட் கார்டுகள் வழங்கப்பட இருக்கின்றன.

புதிய டெபிட் கார்டுகளில் இருக்கும் சிப் ஒருவரின் வங்கித் தகவல்களை மிகப் பாதுகாப்பாக கையாளும். மேலும் அந்த கார்டுகளில் இருக்கும் பின், அந்த கார்டுகளை வைத்திருப்போரின் வங்கி நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்.

எனவே தற்போது நவைத்திருக்கும் டெபிட் கார்டுகள் மேற்சொன்ன இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி இல்லை என்றால், மிக விரைவில் புது கார்டுகளைப் பெறவேண்டும். வங்கிகள் ஏற்கனவே இது சம்பந்தமாக வாடிக்கையாளர்களுக்கு இமெயிலை அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

புதிய கார்டுகளைப் பெற்றவுடன் உங்கள் பழைய கார்டுகள் செயல் இழக்கச் செய்யப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chip and PIN debit cards from June 30

Following an RBI directive, PIN and chip enabled debit cards would now come into force from June 30, 2013, thus providing additional security for debit card and online transactions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X