சொத்துக்களை வாங்கி குவிக்கும் என்ஆர்ஐகள்!!!

44-45 அளவில் இருந்த ரூபாய், கடந்த இரண்டாண்டுகளில் 58-59 என்ற அளவில், கிட்ட தட்ட 32%உயர்ந்து இருக்கிறது.
இது குறித்து ரியல் எஸ்டேட் வட்டாரங்களிடம் கருத்து கேட்டு, ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், சொத்து வாங்குவது தொடர்பான விவரங்களை கேட்பது பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. ரூபாயின் வீழ்ச்சி மட்டுமல்லாமல், புது தில்லியில் பண்ணை வீடு வாங்குவது தொடர்பான அரசின் கொள்கையும் வெளிநாடு வாழ் இந்தியர்களை, ரியல் எஸ்டேட் பக்கம் வர வழைத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications