
மேலும் வங்கிகள் வியாபார தொடர் திட்டங்களை (பிசிபி) அமைக்க வேண்டும். அந்த திட்டங்கள் வங்கிகள் கொண்டிருக்கும் எல்லா பாலிசிகள், விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை கவர் செய்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதன் மூலம் வங்கியின் தொடர் செயல்பாடு, கடன்களை திரும்பப் பெறுவது போன்றவற்றை உறுதி செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அதோடு இந்த பிசிபிக்கள், மக்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் விபத்துகள் ஏற்படாத வகையில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அப்படிப்பட்ட விபத்துகள் ஏற்படும் போது, பொருளாதார, சட்டம் மற்றும் இதர இழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை பிசிபிக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அத்தகைய விபத்துகள் ஏற்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதற்கு, மீட்பு நடவடிக்கைகளையும் வங்கிகள் நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications