எரிவாயுவின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்!!!

மன்மோகன் சிங்கின் தலைமையில் செயல்படும் பொருளாதார செயல்களின் கேபினெட் செயற்குழு (சி.சி.ஈ.ஏ) எண்ணெய் அமைச்சகத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் படி பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசகரான சி.ரங்கராஜனின் தலைமையில் இயங்கும் குழுவின் ஆலோசனை படி கடினமான பார்முலாவால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் இயற்கை வாயுவின் விலை நிர்ணயிக்கப்படும்.
இந்த விலை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சமமாக இருக்கும். ரங்கராஜனின் கூறுப் படி இந்த விலை மாற்றம் ஏப்ரல் 1, 2014-ல் இருந்து அமுலுக்கு வருகிறது. மேலும் இது ஐந்து வருடங்களுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications