சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15% உயர்த்த திட்டம்: மத்திய அரசு

"உணவுத் துறை, வணிகத் துறை மற்றும் விவசாயத் துறையின் முத்தரப்பு கூட்டத்தில், சர்க்கரைக்கு 15 சதவித இறக்குமதி வரியை உயர்த்த ஒப்புக்கொண்டனர்" என பெயர் சொல்ல விரும்பாத அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்
"வரி உயர்வை ஒப்புக்கொண்டாலும், முறையான அறிவிப்பை நிதி துறை கூடிய விரைவில் அறிவிக்கும்", என உணவு துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை 90 பில்லியனாக உயர்ந்தது, மேலும் உள்ளுர் சர்க்கரையின் விலை குறைந்ததால் ஆலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது
இதனால் இந்திய சர்க்கரை ஆலைகள், பிரேசிலில் இருந்து குறைவான விலையில், அதிகமான சர்க்கரையை இறக்குமதி செய்து வந்தனர். வரி அதிகரிப்பின் முலம் இந்த இறக்குமதியை தடுக்கலாம் என மத்திய அரசு நம்புகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications