
"எழாம் கட்ட விரிவுப்படுத்தும் திட்டத்தின் படி, 4,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதில் 8,700 புதிய கோபுரங்களில் 50% சதவித கோபுரங்கள் 3ஜி செயல்பாட்டுக்காக நிறுவப்படும்" என பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர் கே உபாத்யாய் தெரிவித்தார்.
மேலும் அவர் "இந்த விரிவுப்படுத்தும் திட்டம், மார்ச் 2014ல் முடிவடையும் என ஏதிர் பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிறுவனம் ஏற்கனவே வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் நிறுவ, உபகரணங்களை வாங்குவதற்கான உத்தரவுகளை பிரப்பித்தது, விரைவில் கிழக்கு மண்டலத்திற்கான ஒரு ஒப்பந்தத்தை வெளியிட உள்ளது.
பிஎஸ்என்எல் இந்தியாவின், ஐந்தாம் மிக பெரிய மொபைல் போன் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம். மேலும் இது 14.56% பங்குகளை தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது , மே மாத இறுதில் சுமார் 97.1 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டது என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் கூறுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications