
"எழாம் கட்ட விரிவுப்படுத்தும் திட்டத்தின் படி, 4,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதில் 8,700 புதிய கோபுரங்களில் 50% சதவித கோபுரங்கள் 3ஜி செயல்பாட்டுக்காக நிறுவப்படும்" என பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர் கே உபாத்யாய் தெரிவித்தார்.
மேலும் அவர் "இந்த விரிவுப்படுத்தும் திட்டம், மார்ச் 2014ல் முடிவடையும் என ஏதிர் பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிறுவனம் ஏற்கனவே வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் நிறுவ, உபகரணங்களை வாங்குவதற்கான உத்தரவுகளை பிரப்பித்தது, விரைவில் கிழக்கு மண்டலத்திற்கான ஒரு ஒப்பந்தத்தை வெளியிட உள்ளது.
பிஎஸ்என்எல் இந்தியாவின், ஐந்தாம் மிக பெரிய மொபைல் போன் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம். மேலும் இது 14.56% பங்குகளை தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது , மே மாத இறுதில் சுமார் 97.1 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டது என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் கூறுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications