ரிசர்வ் வங்கி பணபுழக்கத்தை இருக்கவும், குறைந்த கால நிதிகளின் வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கைகளில் இடுப்பட்டுள்ளது, இதனால் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், சிமெண்ட் மற்றும் எஃகு துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று மதிப்பீட்டு நிறுவனமான கரிசில், இந்திய ரிசர்வ் வங்கியை எச்சரித்துள்ளது.

ஆர்பிஐ கடந்த இரண்டு வாரங்களில், குறைந்த கால நிதிகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது மேலும் வங்கிகள், சென்டரல் வங்கியின் எல்ஏஎஃப் (LAF) முலம் பெறும் கடன்களையும் தடை செய்துள்ளது மற்றும் தினசரி CRR தேவைகளையும் உயர்த்தியது. இதனால் நிறுவனங்கள் நாணய சந்தையில் செய்யப்படும் வர்த்தகத்தை குறைத்து கொண்டது.
சென்டரல் வங்கியின் இந்த நடவடிக்கையின் முலம், பணச் சந்தையில் மாற்று விகிதங்களின் ஏற்ற இறக்கத்தை தடுத்து, ஒரு நிலையானதன்மைக்கு கொண்டு வர முடியும் என நம்புகிறது. பணபுழக்கத்தை இதற்கு மேல் இருக்கினால் கிரெடிட் மதிப்பீடு மிகவும் குறைந்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications