ரிசர்வ் வங்கி பணபுழக்கத்தை இருக்கவும், குறைந்த கால நிதிகளின் வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கைகளில் இடுப்பட்டுள்ளது, இதனால் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், சிமெண்ட் மற்றும் எஃகு துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று மதிப்பீட்டு நிறுவனமான கரிசில், இந்திய ரிசர்வ் வங்கியை எச்சரித்துள்ளது.

ஆர்பிஐ கடந்த இரண்டு வாரங்களில், குறைந்த கால நிதிகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது மேலும் வங்கிகள், சென்டரல் வங்கியின் எல்ஏஎஃப் (LAF) முலம் பெறும் கடன்களையும் தடை செய்துள்ளது மற்றும் தினசரி CRR தேவைகளையும் உயர்த்தியது. இதனால் நிறுவனங்கள் நாணய சந்தையில் செய்யப்படும் வர்த்தகத்தை குறைத்து கொண்டது.
சென்டரல் வங்கியின் இந்த நடவடிக்கையின் முலம், பணச் சந்தையில் மாற்று விகிதங்களின் ஏற்ற இறக்கத்தை தடுத்து, ஒரு நிலையானதன்மைக்கு கொண்டு வர முடியும் என நம்புகிறது. பணபுழக்கத்தை இதற்கு மேல் இருக்கினால் கிரெடிட் மதிப்பீடு மிகவும் குறைந்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications