கோல் இந்தியாவின் மறுஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோல் இந்தியாவின் மறுஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு!!
கோல் இந்தியாவின் செயல்திறன் மறுஆய்வு கூட்டம் (performance review meeting) ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

"இந்த கூட்டம் நிலக்கரி அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தலைமையின் கீழ் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நடைபெறும்" என்று நிலக்கரி துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் கோல் இந்தியா லிமிடெட் தனது ஜூன் மாத உற்பத்தியான 35.23 மில்லியன் டன் இலக்கை அடைய தவரவிட்டது. அம்மாதத்தில் 32.57 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்தது.

மகாரத்னா நிறுவனமும் ஜூன் மாத இலக்கான 39.85 மில்லியன் டன்னை தவரவிட்டது. ஏப்ரல்-ஜூன் இலக்கான 106.88 மில்லியன் டன்னில் 106.88 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்தது.

கோல் இந்தியா லிமிடெட் இந்த வருடத்திற்கான நிலக்கரி உற்பத்தி இலக்கை 482 மில்லியன் டன்னாக நிர்ணயத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CoalMin likely to review CIL performance on August 7: Media Report

The performance review meeting of Coal India that was scheduled for July 25, and got postponed, may be reviewed on August 7,
Story first published: Tuesday, July 30, 2013, 13:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X