
இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சின்ஹா "நாங்கள் விண்ணப்பங்களை மீளாய்வு செய்யத் துவங்கியுள்ளோம். பணிச்சுமை மிகவும் அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் உள்ளக மீளாய்வு முடிந்தவுடன், வெளி மீளாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்று சின்ஹா கூறினார்.
"வங்கி உரிமம் கோரும் விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அனைத்து விண்ணப்பதாரர்களும் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கலாம்" என்று சின்ஹா கூறினார்.
500 கோடி நிகர மதிப்பு, உரிமம் கோரும் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமை, நிதிசார் துறைகளில் செயல்படாமை உட்பட எந்த விதிமுறைகளிளும் எந்தத் தளர்வும் விண்ணப்பதாரர்களுக்கு இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications