பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் செலுத்தும் முறையை IRDA தளர்த்துகிறது!!!

"பாலிசிதாரர்களின் எந்தவொரு நேரடி தலையீடும் இல்லாமல் ஈசிஎஸ் மூலம் பிரீமியம் சேகரிப்பதற்கு அதிகாரம் இருப்பதால், ஈசிஎஸ் சப்மிஷன் கடைசி தேதிக்கு, பதினைந்து நாட்கள் முன்னதாக, ஈசிஎஸ் மூலம் பணம் செலுத்துவதை நிறுத்தும் வசதியை, காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும்" என சுற்றறிக்கை மூலம் ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.
எனினும், காசோலை அல்லது நேரடியாக பணம் செலுத்தும் முறையில் கிடைக்கும் சுதந்திரம், உள்ளடக்கப்பட்ட பல காரணங்களால் ஈசிஎஸ் இல் கிடைப்பதில்லை எனவும் ஊடக அறிக்கை கூறியுள்ளது.
மேலும், ஈசிஎஸ் சம்பந்தமாக பின்பற்றபடவேண்டிய நடைமுறைகள், நேரக்கட்டுபாடு போன்ற அனைத்து தகவல்களும், ஈசிஎஸ் வசதியை பெறும் நேரத்தில் பாலிசிதாரர்களுக்கு விரிவாக எடுத்துச்சொல்லப்பட வேண்டும் என ஐஆர்டிஏ அனைத்து காப்புறுதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications