பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் செலுத்தும் முறையை IRDA தளர்த்துகிறது!!!

"பாலிசிதாரர்களின் எந்தவொரு நேரடி தலையீடும் இல்லாமல் ஈசிஎஸ் மூலம் பிரீமியம் சேகரிப்பதற்கு அதிகாரம் இருப்பதால், ஈசிஎஸ் சப்மிஷன் கடைசி தேதிக்கு, பதினைந்து நாட்கள் முன்னதாக, ஈசிஎஸ் மூலம் பணம் செலுத்துவதை நிறுத்தும் வசதியை, காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும்" என சுற்றறிக்கை மூலம் ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.
எனினும், காசோலை அல்லது நேரடியாக பணம் செலுத்தும் முறையில் கிடைக்கும் சுதந்திரம், உள்ளடக்கப்பட்ட பல காரணங்களால் ஈசிஎஸ் இல் கிடைப்பதில்லை எனவும் ஊடக அறிக்கை கூறியுள்ளது.
மேலும், ஈசிஎஸ் சம்பந்தமாக பின்பற்றபடவேண்டிய நடைமுறைகள், நேரக்கட்டுபாடு போன்ற அனைத்து தகவல்களும், ஈசிஎஸ் வசதியை பெறும் நேரத்தில் பாலிசிதாரர்களுக்கு விரிவாக எடுத்துச்சொல்லப்பட வேண்டும் என ஐஆர்டிஏ அனைத்து காப்புறுதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications