
புதுச்சட்டத்தின் படி, நிறுவனங்கள் மூன்று ஆண்டு சராசரி இலாப சதவீதத்தில் இரண்டு சதவிதத்தை நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகள் மீது செலவழிக்க வேண்டும். ஆனால் இது ரூ 500 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட நிகர மதிப்புடைய நிறுவனங்களுக்கும், 1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கும், 5 கோடிக்கு மேல் நிகர லாபம் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நாட்டில் 13.29 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருந்தபோதிலும் சுமார் 9 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
ஆக கூட்டிக்கழித்து பார்த்தால் சுமார் 1 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இந்த சட்டத்தின் பிடிக்குள் வரும். சட்டி நிறைய சோறு இருந்தாலும் அகப்பை நிறைய பருக்கை வரவே இல்லை என்பதே யதார்த்தம் இங்கே.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications