
"தக்கவைத்துக்கொள்ளக்கூடிய மாற்ற வல்ல கடனீட்டுப் பத்திரங்கள் வழங்குவதின் மூலம் 1,500 மில்லியன் வரை திரட்டவும், மேலும் 1,500 மில்லியன் வரை கூடுதலாக மாற்ற வல்ல கடனீட்டுப் பத்திரங்கள் வழங்குவதின் மூலம், மொத்தம் 3,000 மில்லியன் (300 கோடி) வரை திரட்டவுள்ளதாக" முத்தூட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
முத்தூட் நிறுவனத்துடன் இணையும் ஐசிஐசிஐ
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்தப் பரிவர்த்தனைக்கான கூட்டுக் குழுவாக (lead managers) செயல்பட்டு எழுத்துறுதி வழங்கும். லிங்க் இன்டைம் இந்தியா நிறுவனம் பதிவாளராகவும் செயல்படுவார்கள் என ஊடக அறிக்கை தெரிவிக்கின்றன.
இந்தக் கடன் பத்திர வெளியீடு மூலமாக திரட்டப்படும் நிதி பழைய கடன்களை தீர்ப்பதற்கும், முதலீடுகளுக்கும், கடன் வழங்கவும், முதலீட்டுச் செலவினம், நடப்பு மூலதனம் தேவைகள் போன்ற நிதி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
சந்தை கட்டுப்பாட்டு பாதுகாப்பு பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) தாக்கல் செய்த வரைவு அறிக்கையின் படி ரூ 150 கோடி வரை மாற்ற வல்ல கடனீட்டுப் பத்திரங்கள் வழங்குவதின் மூலம் ரூ 150 கோடி வரைநீட்டித்துக் கொள்ளக்கூடிய சந்தா வழங்க முடியும் என தெரிகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications