
உலக வங்கிக்கும், இந்திய நிதி அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தத்தில் அமையவுள்ள திட்டத்தை தேசிய வீடமைப்பு வங்கி நடைமுறைப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் மக்கள் வாழ இந்திய நகர்ப்புற பகுதிகளில் வீடுகள் தேவைபடுகின்றன " என இத்திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலக வங்கி நடவடிக்கைகளின் ஆலோசகர் மைக்கேல் ஹனே கூறினார்.
நிதி அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இத்திட்டம் கடன் வழங்குனர்களுக்கு வட்டிதொகையில் 200-300 புள்ளிகளைக் (bps) குறைப்பதின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வீடுகள் கட்ட கடன் வழங்க ஊக்கம் அளிப்பதை இலக்காக கொண்டுள்ளது.
உலக வங்கி அறிக்கையின் படி, இந்தியாவில் வீடுகள் பற்றாக்குறையில் 90 சதவீதம் குறைந்த வருமான கொண்ட குடும்பங்களின் மூலம் ஏற்படுகிறது என்றும், கடந்த ஆண்டு நகர்ப்புற பகுதிகளில் வீடுகள் பற்றாக்குறை 19 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications