
"தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் மின்னணு கையெழுத்து பதிவு செய்வது கட்டாயமில்லை. எனினும், EPFO அமைப்பின் அலுவலர்கள், நிறுவனங்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளிடம் இருந்து மின்னணு கையெழுத்தை பெற அதிகபட்ச முயற்சிகள் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன " என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் கொடிகுனில் சுரேஷ் மக்களவையில் எழுத்து மூலமாக கூறினார்.
மேலும் மக்கள் வேலைக்காக நிறுவனங்கள் மாறும்போது, வருங்கால வைப்பு நிதி கணக்கு பரிமாற்று நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக செய்ய தேவையான வசதிகளை தொழிலாளர் வருங்கால நிதி அமைப்பு (EPFO) செயல்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
இந்த வசதி விருப்புரிமை மட்டுமே. விண்ணப்பங்களை இணைய வழியாகவும், நேரிலும் சமர்ப்பிக்க முடியும். விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளிடம் இருந்து மின்னணு கையெழுத்து தொழிலாளர் வருங்கால நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்த வசதி நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கூறினார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications