ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் "மகிழ்ச்சியில் ஏற்றுமதியாளர்கள்"!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால்
மும்பை:இந்திய ரூபாயின் வீழ்ச்சி, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவியுள்ளது. 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வணிகர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) கூறியுள்ளது.

விலையைக் குறைத்து, போட்டியாளர்களை வெற்றிகொள்ளும் வகையில், ரூபாய் வீழ்ச்சியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என FIEO தலைவர் ரபீக் அஹ்மத் ஏற்றுமதியாளர்களை கேட்டுக்கொண்டார்

"ஏற்றுமதியின் வளர்ச்சியை காணும் போது பல துறைகளில் ஏற்பட்டுள்ள 20 சதவீதம் வளர்ச்சி நமக்கு தெரிகிறது, ரூபாய் தேய்மானம் முலம் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவியுள்ளதை வெளிப்படையாக காண முடிக்கிறது" என்று ஒரு அறிக்கையில் அஹ்மத் குறிப்பிட்டார்.

நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்குகளை மிகவும் எளிதாக அடைந்துவிட முடியும் என குறிப்பிட்ட அவர், 2012-13 ஆண்டை ஒப்பிடும்போது வர்த்தக பற்றாக்குறை மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee depreciation helps exporters to increase competitiveness in market: FIEO

Exporter's body Federation of Indian Export Organisations (FIEO) said rupee depreciation has helped in increasing competitiveness of domestic exports.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X