நிதி சார்ந்த மோசடிகளில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்க வேண்டும்!!: டி.சுப்பாராவ் அதிரடி..

"இது போன்ற மோசடியான திட்டங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசாங்கம் மற்றும் ரெகுலேட்டர்களின் மிக முக்கிய பொறுப்பாகும்." என்று, இன்னும் ஒரு வார காலத்தில் பதவி விலக உள்ள திரு சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
மீடியா தகவல்களின் படி, சுப்பாராவ் இரண்டு பரிணாமங்கள் கொண்ட ஒரு அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளார்: முதலீட்டாளர்களிடையே இத்தகைய திட்டங்களின் நம்பகமின்மையைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புதல்; மற்றும் பொது மக்களின் சேமிப்புகள் பாரம்பரியமான நிதி அமைப்புக்குச் சென்று சேரும் வண்ணம் நிதி சேர்க்கைகளை பலப்படுத்துதல் ஆகியவையே அவ்விரு பரிணாமங்கள் ஆகும்.
சமீபத்தில், மேற்கு வங்கத்தில் உயர்வான ப்ரொஃபைலைக் கொண்டிருந்த சாரதா குழுமம், ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பெருமளவில் மோசம் செய்து, திவாலாகியுள்ளது.
More From GoodReturns

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications