சென்னை: அடிப்படைவசதி மேம்பட்டிற்காக, பன்னாட்டு முகவர்களிடமிருந்து கூடுதல் முதலீடுகளை பாதுகாக்கும் நோக்கில், 4.3 பில்லியன் டாலர்களை உலக வங்கி கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய இந்தியா ஆலோசித்துள்ளது என பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் கடன் வழங்கும் கிளையான சர்வதேச வங்கியின் மூலம் வழங்கப்படும் மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி (IBRD), கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி அனுமதிக்க இன்று அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படும் என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் "ஐபிஆர்டி கடன்பத்திரங்களில் ஆர்பிஐ விரைவில் சப்ஸ்கிரைப் செய்யும். இந்த முதலீட்டுத் தீர்மானம் மூலம் அதிக இலாபம் ஈட்ட முடியும்." என கூறினார். உலக வங்கியிலிருந்து இந்தியா கடன்பெறக்கூடிய அளவு, வரையறையை எட்டுவதால், இவ்வாறான கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதலாக கடன் பெறக்கூடிய வாய்ப்பை அதிகரிக்க முடியும் எனவும் இந்த அதிகாரி தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications