சென்னை: அடிப்படைவசதி மேம்பட்டிற்காக, பன்னாட்டு முகவர்களிடமிருந்து கூடுதல் முதலீடுகளை பாதுகாக்கும் நோக்கில், 4.3 பில்லியன் டாலர்களை உலக வங்கி கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய இந்தியா ஆலோசித்துள்ளது என பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் கடன் வழங்கும் கிளையான சர்வதேச வங்கியின் மூலம் வழங்கப்படும் மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி (IBRD), கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி அனுமதிக்க இன்று அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படும் என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் "ஐபிஆர்டி கடன்பத்திரங்களில் ஆர்பிஐ விரைவில் சப்ஸ்கிரைப் செய்யும். இந்த முதலீட்டுத் தீர்மானம் மூலம் அதிக இலாபம் ஈட்ட முடியும்." என கூறினார். உலக வங்கியிலிருந்து இந்தியா கடன்பெறக்கூடிய அளவு, வரையறையை எட்டுவதால், இவ்வாறான கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதலாக கடன் பெறக்கூடிய வாய்ப்பை அதிகரிக்க முடியும் எனவும் இந்த அதிகாரி தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications