
"நடப்பு நிதி ஆண்டில் ரூ 4,000 கோடி ரூபாயை மூலதனமாக வங்கிக்கு உட்செலுத்த நாங்கள் மத்திய அரசிடம் கோரியுள்ளோம்" என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரதீப் சவுத்ரி, ஏர் இந்தியா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இணைந்து வழங்கும் கடன் அட்டை வெளியீட்டு விழாவில் பங்குபெற்றபோது தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில், விருப்பப்பங்கு ஒதுக்கீடு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் 3,004 கோடி ரூபாயை முலதனமாகச் அரசு செலுத்தியது. இதனால் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கியின் பங்கு விகிதம் 61.6 சதவிதத்தில் இருந்து 62.3 சதவிதமாக அதிகரித்துள்ளது.
மேலும், இந்திய அரசு 4,000 கோடி மூலதனத்தை உட்செலுத்துதலின் விளைவாக வங்கியின் போதுமான மூலதன தேவைகள் (TCA) 13 விழுக்காட்டிற்கும் மேலாக உயரும். அதே நேரத்தில் கோர் டயர்-I (core tier-I) மதிப்பும் 9.8 விழுக்காட்டிற்கு உயரும் என ஊடக அறிக்கைகள் கூறியன.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications