
புதிய வாகனங்களை வாங்குதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதல் அல்லது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து அமைச்சர்கள் மற்றும் துறைகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு செல்லும் குழுக்களின் அளவு "மிகக் குறைந்த அளவில்" இருப்பது போல் பார்த்துக் கொள்வது மிக அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
"இத்தகைய நடவடிக்கைகள் அரசின் செயல்திறனை பாதிக்காத வகையில், அரசின் வருமான ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய நிதி நிலவரத்தில், செலவீனத்தைக் குறைத்து, இருக்கும் வளங்களை முடிந்த அளவு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாகி உள்ளது." என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திரு ப.சிதம்பரம் அவர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கான அவசியத்தை அழுத்தமாக உணர்த்தும் பொருட்டு பல்வேறு அமைச்சகங்களின் நிதி ஆலோசகர்களை சந்தித்த அடுத்த நாள், இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications