ஈரோடு மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது!!

வங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டி உள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குநர் எம். ஹேமா அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
வங்கியின் வைப்பு நிலை திருப்திகரமாக உள்ளது எனவும், இன்றைய தேதி வரை வைப்புத் தொகையாக ரூ.1,086 கோடி வங்கியிடம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், இவ்வங்கிக்கு நிர்வாக அலுவலகம் அல்லாது, 30 கிளைகள் உள்ளன. ஈரோடு பஜார் கிளை மற்றும் கோபிசெட்டிபாளையம் கிளை ஆகியவை ஏற்கனவே கணணிமயமாக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த கிளைகள் தமிழ்நாடு ஸ்டேட் கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications