நடப்பு நிதியாண்டில் இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ஈரான் நாட்டில் இருந்து ஒரு நாளில் சுமார் 2,20,000 பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது, இது கடந்த ஆண்டை விட 15 சதவிதம் குறைவு என்று பெட்ரோல் மற்றும் எண்ணெய் வளத் துறையின் செயலாளர் திரு. விவேக் ரே இன்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா உடன் செய்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஈரான் நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைந்து வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தெஹ்ரான் நாட்டின் இந்த ஒப்பந்தத்தை நிறுத்த மத்திய அரசு முனைகிறது.

கடந்த 2012-13ஆம் நிதியாண்டின் போது தெஹ்ரான் நாட்டில் இருந்து இந்தியா சுமார் 2,60,000 பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது, அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் பிறகு இறக்குமதியில் சுமார் 15 சதவிதம் குறைந்துள்ளது.
6 வருடங்களுக்கு முன்பு இந்தியா, ஈரான் நாட்டிடம் 4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது, மேலும் இது இந்தியாவின் 80 சதவித தேவையை பூர்த்தி செய்யதது.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications