நடப்பு நிதியாண்டில் இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ஈரான் நாட்டில் இருந்து ஒரு நாளில் சுமார் 2,20,000 பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது, இது கடந்த ஆண்டை விட 15 சதவிதம் குறைவு என்று பெட்ரோல் மற்றும் எண்ணெய் வளத் துறையின் செயலாளர் திரு. விவேக் ரே இன்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா உடன் செய்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஈரான் நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைந்து வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தெஹ்ரான் நாட்டின் இந்த ஒப்பந்தத்தை நிறுத்த மத்திய அரசு முனைகிறது.

கடந்த 2012-13ஆம் நிதியாண்டின் போது தெஹ்ரான் நாட்டில் இருந்து இந்தியா சுமார் 2,60,000 பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது, அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் பிறகு இறக்குமதியில் சுமார் 15 சதவிதம் குறைந்துள்ளது.
6 வருடங்களுக்கு முன்பு இந்தியா, ஈரான் நாட்டிடம் 4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது, மேலும் இது இந்தியாவின் 80 சதவித தேவையை பூர்த்தி செய்யதது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது இந்திய ரூபாய் மதிப்பு!! ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு புது சிக்கல்!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications