ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு 2,500 கோடி நிதி திரட்ட ஒப்புதல்!!

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு 2,500 கோடி நிதி திரட்ட ஒப்புதல்!!
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தனது நிறுவனத்தின் நீண்ட கால ஆதாரங்களை மேம்படுத்த சுமார் 2,500 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இப்பெரும் தொகையை மறுநிதியிடல், அதிக வரி கடன்களின் மீது முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

"ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அக்டோபர் 9, 2013-ல் நடந்த சந்திப்பில், நிதியை நீண்ட கால வளங்களான எக்ஸ்டெர்னல் கமர்ஷியல் பாரோயிங்ஸ் (ECB), அந்நிய செலாவணி மாற்றுரிமை உடைய கடன் பத்திரங்கள், ரூபாய் தவணை கடன் திட்டங்கள் அல்லது கடன் பத்திரங்கள் (NCD) போன்றவற்றின் மூலமாக 2500 கோடி வரை திரட்ட நிறுவனம் ஒப்புதல் அளிக்கப்பட்டது." என்று ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+