டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 2% உயர்வு!!..
ஸ்டீல் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு மும்பை பஙகு சந்தையில் இந்த வாரம் 2 சதவீதம் உயர்ந்தது. மேலும் இந்நிறுவனம் அந்நிய முதலீட்டு பத்திரங்கள் மூலம் சுமார் ஒரு பில்லியன் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டு பத்திரகளை பற்றி டாடா நிறுவனம் வங்கிகளிடம் பேசி வருவதாகவும், மேலும் இத்தொகையை கொண்டு நிறுவனத்தின் கடன்களில் மறுமுதலீடு செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மும்பை பங்கு சந்தையில், இந்நிறுவனத்தின் பங்குகள் 2.01 சதவீதம் உயர்ந்ததை தொடர்ந்து ஒரு பங்கின் விலை 309.00 ரூபாயாக பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதையடுத்து நிப்டியிலும் 1.75 சதவிதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 308.55 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications