டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 2% உயர்வு!!..
ஸ்டீல் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு மும்பை பஙகு சந்தையில் இந்த வாரம் 2 சதவீதம் உயர்ந்தது. மேலும் இந்நிறுவனம் அந்நிய முதலீட்டு பத்திரங்கள் மூலம் சுமார் ஒரு பில்லியன் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டு பத்திரகளை பற்றி டாடா நிறுவனம் வங்கிகளிடம் பேசி வருவதாகவும், மேலும் இத்தொகையை கொண்டு நிறுவனத்தின் கடன்களில் மறுமுதலீடு செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மும்பை பங்கு சந்தையில், இந்நிறுவனத்தின் பங்குகள் 2.01 சதவீதம் உயர்ந்ததை தொடர்ந்து ஒரு பங்கின் விலை 309.00 ரூபாயாக பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதையடுத்து நிப்டியிலும் 1.75 சதவிதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 308.55 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications