சென்னை: இந்தியாவின் மிக பெரிய காப்புறுதி நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரெஷன் ஆஃப் இந்தியா, 2014ஆம் நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாயை உள்நாட்டு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே. ராய் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் அவர், " முதலில் ஐடி மற்றும் பார்மா துறைகளில் முதலீடு செய்யவுள்ளோம், அதனை தொடர்ந்து வங்கி, உள்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் முதலீடு செய்வோம்" என தெரிவித்தார்.

இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்வது எல்ஐசி தான் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இன்று பங்கு சந்தை நல்ல முன்னேற்றம் கண்டது, வர்த்தக துவக்கத்திலேயே கூர்மையாக உயர்ந்து. மும்பை பங்கு சந்தையில் 467.38 புள்ளிகளி உயர்நது 20882.89 புள்ளிகளை தொட்டது. நிப்டியில் 143.5 புள்ளிகள் உயர்ந்து 6189.35 புள்ளிகளை தொட்டது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications