சென்னை: இந்தியாவின் மிக பெரிய காப்புறுதி நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரெஷன் ஆஃப் இந்தியா, 2014ஆம் நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாயை உள்நாட்டு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே. ராய் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் அவர், " முதலில் ஐடி மற்றும் பார்மா துறைகளில் முதலீடு செய்யவுள்ளோம், அதனை தொடர்ந்து வங்கி, உள்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் முதலீடு செய்வோம்" என தெரிவித்தார்.

இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்வது எல்ஐசி தான் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இன்று பங்கு சந்தை நல்ல முன்னேற்றம் கண்டது, வர்த்தக துவக்கத்திலேயே கூர்மையாக உயர்ந்து. மும்பை பங்கு சந்தையில் 467.38 புள்ளிகளி உயர்நது 20882.89 புள்ளிகளை தொட்டது. நிப்டியில் 143.5 புள்ளிகள் உயர்ந்து 6189.35 புள்ளிகளை தொட்டது.
More From GoodReturns

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..



Click it and Unblock the Notifications