பெங்களூரு: பொது துறை வங்கியான கனரா வங்கி, விவசாயிகளுக்காக ஒரு புதிய வீட்டு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கனரா வங்கி இந்தியா முழுவதும் சுமார் 3,765 வங்கி கிளைகளை கொண்டும், பெங்களூரை தலைமையாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.
இவ்வங்கி ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் விவசாயிகளுக்கு இத்தகைய கடன் திட்டத்தை அளிக்கிறது. மேலும் பால் கொள்முதல், கோழிப்பண்ணை, தோட்ட வேலை போன்ற தொழில்செய்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என வங்கி தெரிவித்தது.

"வங்கி விவசாயிகளுக்கான புதிய கடன் திட்டத்தை உருவாக்கியுள்ளது, இத்திட்டத்தின் மூலம் சிறு விவசாயிகள் மிகவும் பயன்படுவர். மேலும் இத்திட்டம் அரசு கடன் திட்டங்களை பொருத்து அமைக்கப்பட்டுள்ளது." என கனரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. துபே தெரிவித்தார்.
விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த 30 ஆண்டுகள் வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது, கடனுக்கான வட்டி விகிதம் அவர்களது அறுவடை காலம் மற்றும் கடன் செலுத்தும் முறையை பொருத்து அமையும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications