டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டிடிஎஸ் சான்றிதழை வழங்க முறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
சில வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு முறையாக 16A படிவத்தில் டிடிஎஸ் சான்றிதழை வழங்காததால், மக்களால் சரியான நேரத்தில் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இத்தகையை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் ஆர்பிஐ "இத்தகைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும், வைப்புத் தொகையாளர்கள் நலனை பாதுகாக்கவும், மேம்பட்ட வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் இந்த செயல் முறை உதவும்" என தெரிவித்தது.
அனைத்து வங்கிகளும் ஒரு புதிய செயல் முறையை திட்டத்தினை உருவாக்குவதன் முலம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த நேரத்தில் வருமான வரி சட்டத்தின் கீழ் 16A படிவத்தை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் வங்கிகள் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை 16A படிவத்தை வழங்க காத்திருக்க கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications