மும்பை: ரிசர்வ் வங்கி அக்டோபர் மாத இறுதியில் எம்எஸ்எஃப் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததை அடுத்து வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற முனைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
எனவே ரிசர்வ் வங்கி இக்கடன் அளிக்கிக்கும் திட்டத்தை இம்மாதம் துவங்கியது. நவம்பர் 8ஆம் தேதியன்று மட்டும் வங்கிகள் சுமார் ரூ.19,400 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றது. இத்தொகை இம்மாதம் நவம்பர் 7ஆம் தேதி பெற்றதை விட ரூ.7,135 கோடி அதிகமாகும்

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று திருத்தப்பட்ட நிதியியல் கொள்கை வெளியிட்டது. இதில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடன் வட்டி விகிதத்தில் (எம்எஸ்எஃப்) 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து 8.75 சதவிதம் என்று அறிவித்தது. நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதத்தில் மத்தியில் எம்எஸ்எஃப் விகிதத்தை 200 உயர்த்தியது குறிப்பிடதக்கது.
பொதுவாக ரிசர்வ் வங்கி, நாட்டில் கடுமையான பண இறுக்கம் நிலவும் போது எம்எஸ்எஃப் விகிதத்தை குறைக்கும்.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications