சென்னை: மொபைல் உலகில் கொடி கட்டி பறந்த மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில வருடங்களாக விற்பனை, உற்பத்தி போன்றவற்றில் கடும் சரிவை சந்தித்து வந்தது. இதனால் இந்நிறுவனத்தை கூகிள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு கைபற்றியது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து சந்தையை மீண்டும் கைபிடிக்க குறைந்த விலை மொபைல் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போன் மோட்டோ எக்ஸ் மாடல் வகையை சேர்ந்தவையாகும்.
இந்த போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் சந்தை கைப்பற்ற முடியும் என அந்நிறுவனம் கூறியது என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்தது.

இந்த புதிய போனின் விலை 160 பவுன்டு என பிரிட்டன் நாட்டின் அமேசான் வலைதளத்தில் குறிப்பிட்டதை தொடர்ந்து, அமெரிக்காவில் இதன் விலை இன்னும் குறைவாக தான் இருக்கும் என மக்களிடையே கருத்து நிலவி வருகிறது.
புதன்கிழமை அன்று மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி வகை போனை பிரேசிலில் நடைபெற உள்ள சர்வதேச விழா ஒன்றில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications