Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
மும்பை: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைகளுக்கு நவம்பர் 15ஆம் தேதியன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்த விடுமுறை நவம்பர் 14ஆம் நாள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் பங்கு சந்தை அறிவிப்பின் படி விடுமுறை நாள் மாற்றப்பட்டது.
நவம்பர் 14ஆம் நாளில் வர்த்தகம் இயல்பான முறையில் செயல்படும் என தேசிய பங்கு சந்தை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
NSE, BSE change Muharram holiday to Nov 15
Story first published: Wednesday, November 13, 2013, 17:15 [IST]