டெல்லி: இந்திய அரசிடம் இருந்து மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம் சுமார் 630 வாகனங்களை வழங்க அதிகாரபூர்வமான ஆணையை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த வாகனங்களை நேபாள அரசுக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. வரும் நவம்பர் 19-ஆம் தேதி நேபாளத்தில் நடைபெறவுள்ள அரசியலைப்பு சபைக்கான தேர்தலுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவுக்கும் விதமாக இந்தியா இந்த 630 வாகனங்களை அளிக்கிறது. இவை, நேபாள போலீஸ், பாதுகாப்புப் படைகள், ஆயுதம் தாங்கிய போலீஸ் படை மற்றும் தொடரணி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன.

இதை பற்றி மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ராவின் ஆட்டோ மற்றும் உபகரணங்கள் பிரிவின் சர்வதேசத் தலைமை செயல் அதிகாரி ரூஸ்பே இரானியிடம் கேட்டபோது "எங்களைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்வு, மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ராவின் முக்கியக் கூறுகளான, நேர்மறை மாற்றத்தை வளர்ப்பதோடு, எங்களுடைய தயாரிப்புகளின் மேல் இரண்டு நாடுகளுடைய அரசாங்கங்கள் வைத்துள்ள மாபெரும் நம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளது" என்று மகிழ்ச்சியுடனும் புன்னகையுடன் தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications