டெல்லி: இந்திய அரசிடம் இருந்து மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம் சுமார் 630 வாகனங்களை வழங்க அதிகாரபூர்வமான ஆணையை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த வாகனங்களை நேபாள அரசுக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. வரும் நவம்பர் 19-ஆம் தேதி நேபாளத்தில் நடைபெறவுள்ள அரசியலைப்பு சபைக்கான தேர்தலுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவுக்கும் விதமாக இந்தியா இந்த 630 வாகனங்களை அளிக்கிறது. இவை, நேபாள போலீஸ், பாதுகாப்புப் படைகள், ஆயுதம் தாங்கிய போலீஸ் படை மற்றும் தொடரணி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன.

இதை பற்றி மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ராவின் ஆட்டோ மற்றும் உபகரணங்கள் பிரிவின் சர்வதேசத் தலைமை செயல் அதிகாரி ரூஸ்பே இரானியிடம் கேட்டபோது "எங்களைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்வு, மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ராவின் முக்கியக் கூறுகளான, நேர்மறை மாற்றத்தை வளர்ப்பதோடு, எங்களுடைய தயாரிப்புகளின் மேல் இரண்டு நாடுகளுடைய அரசாங்கங்கள் வைத்துள்ள மாபெரும் நம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளது" என்று மகிழ்ச்சியுடனும் புன்னகையுடன் தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications