ஆர்பிஐ-யின் பத்திர விற்பனையின் ஏலம் அறிவிக்கப்பட்டது!!!...
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி வரும் நவம்பர் 26ஆம் தேதியன்று ரூ.1,000 கோடி மதிப்புள்ள பணவீக்கம் உள்ளடக்கிய பத்திரங்களை ஏல முறையில் விற்க திட்டமிட்டுள்ளது.
இப்பத்திரங்கள் வருடத்திற்கு 1.44 சதவித வட்டி வகிதத்தில் விற்கப்பட உள்ளது, மேலும் இதன் வட்டி வருமானம் அரையாண்டில் அளிக்க உள்ளது, எனவே டிசம்பர் 5 மற்றும் ஜூன் 5 நாள்களில் ஆர்பிஐ முதலீட்டாளர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக, ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அனுமதிக்கப்பட்ட ரூ.1000 கோடியில் 20 சதவீதம் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அரசின் ஆணைப்படி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் சுற்று பத்திர விற்பனையாகும், முதல் சுற்று ஜூன் மாதம் நடைப்பெற்றது.
ஏலத்திற்கான விலை பட்டியலை மின்னணு முறையில் நவம்பர் 26ஆம் தேதி அன்று கடைசி நாளாக நிர்னயக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications