சென்னை: இந்தியாவின் முதன்மை மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ், மென்பொருள் ஏற்றுமதியிலும், வாடிக்கையாளர் சேவைகளிலும், சிறந்து விளங்குகிறது. மேலும் இந்நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது. எனவே இந்தியாவில் இந்நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்த ஹைதெராபாதில் மிக பெரிய விநியோக மையத்தை திறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது

இது பற்றி அஜேன்திரா முகர்ஜி கூறுகையில் "டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் ஹைதெராபாத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 24,000 நபர்கள் வேலை செய்கின்றனர், இப்புதிய விநியோக மையம் 26,000 பேர் வேலை செய்ய எதுவாக 79 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதனால் அனைத்து ஊழியர்களும் ஒரே நிறுவனத்தில் ஒன்று கூடி வேலை செய்ய இக்கட்டிடம் சிறப்பாக உதவும்" என தெரிவித்தார்.
மேலும் இப்புதிய கட்டிடம் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் மிக பெரிய அலுவலகமாக இருக்கும் என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார். நடப்பு நிதியான்டில் இதுவரை 27,000 பனியாளர் இணைந்துள்ளனர், 3ஆம் மற்றும் 4ஆம் காலாண்டில் மேலும் 23,000 பனியாளர்கள் இணைய உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications