சிண்டிகேட் வங்கி ரூ.200 கோடி நிதி தீரட்ட ஒப்புதல்!!! நிதி அமைச்சகம்..

இந்த மாதம் 3ஆம் தேதி நடந்த வங்கி இயக்குனர் குழு கூட்டம் நடந்தது, இக்கூட்டத்தில் ஒவ்வொரு பங்கும் ரூபாய்10 மதிப்புடன், முதல் சுற்றில் சுமார் ரூ.200 கோடியை திரட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டது என சிண்டிகேட் வங்கி மும்பை பங்குச்சந்தையில் செய்த பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டு உதவி, நடப்பாண்டில் சிண்டிகேட் வங்கிக்கு இந்திய அரசின் 14,000 கோடி ரூபாய்க்கான முதலீட்டை உட்செலுத்தும் திட்டந்தின் ஒரு பகுதியாகும்.
அரசுத் துறை வங்கிகளின் குறைந்த பட்ச முதலீடு விகித விதிமுறைகளுக்கு உட்பட்டும் சிறந்த துறைகளின் கடன் தேவைகளை கருதியும் அரசு இந்த முதலீடு உட்செலுத்தும் திட்டத்தினை மேற்கொண்டுள்ளது.
2012-13 ஆம் ஆண்டில் சுமார் 12,517 கோடி ரூபாய் முதலீடு 13 அரசுடமை வங்கிகளில் உட்செலுத்தப்பட்டது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications