ஆர்பிஐ - இலங்கை மத்திய வங்கி இடையே ஒரு புதிய ஒப்பந்தம்!!

ஆர்பிஐ கண்காணிப்பு விவர ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த்தங்களை பிற நாட்டு கண்காணிப்பு அமைப்புகளுடனும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இதுபோன்ற சுமார் பத்தொன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இலங்கை மத்திய வங்கியுடனான ஒப்பந்தம் அவ்வங்கியின் நிதிக் குழு செயலர் சமரசிரி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் கோபாலகிருஷ்னா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
எனவே உலகளாவிய பணப் பரிமாற்றங்களின் மீதான கண்காணிப்பு வலுப்பெறும் என உறுதியாக நம்பலாம். இதனால் அதிகப்படியான நிதி பரிமாற்றங்களை கண்காணிக்க முடியும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications