ரூ.13,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை விற்றது ரிசர்வ் வங்கி..

"ரிசர்வ் வங்கி 364 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 6,000 கோடி ரூபாய் இந்திய அரசு கருவூல பத்திரங்களையும், 91 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களையும் பன்முனை விலை ஏல முறையில் விற்றது" என ஆர்பிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஏல விண்ணப்பங்களை மின்னணு பதிவாக ஆர்பிஐ-யின் கோர் பாங்கிங் சொல்யூஷன் மூலமாக பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30-மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. போட்டியற்ற விண்ணப்பங்கள் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இதன் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். ஏலத்தில் தேர்வு பெற்றவர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி பணம் செலுத்த வேண்டும் என அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications