இந்தியாவின் நிதி நெருக்கடியை சமாளிக்க ரூ.6 லட்சம் கோடி தேவை!!

அனைலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதகவே வரும் திங்களன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
கடனை திரும்ப செலுத்த நடப்பாண்டை ஒப்பிடும்போது 2015-ஆம் ஆண்டில் அதிக நிதி இருப்பை பராமரிக்க அரசு திட்டமிடக்கூடும் என ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி மேலும் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட தேசிய சேமிப்பு அளவான 36,100 கோடி ரூபாயை விட அதிமாக சேமிப்புகள் பெறப்பட்டதால் 15,000 கோடி ரூபாய் அளவிலான ஏலங்கள் ரத்து செய்யப்பட்டபோதும் 2013-2014 ஆம் ஆண்டு முடிவில் அரசு வசம் உபரி நிதியாக 1 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என அவ்வங்கி தெரிவித்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications