இந்தியாவின் நிதி நெருக்கடியை சமாளிக்க ரூ.6 லட்சம் கோடி தேவை!!

அனைலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதகவே வரும் திங்களன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
கடனை திரும்ப செலுத்த நடப்பாண்டை ஒப்பிடும்போது 2015-ஆம் ஆண்டில் அதிக நிதி இருப்பை பராமரிக்க அரசு திட்டமிடக்கூடும் என ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி மேலும் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட தேசிய சேமிப்பு அளவான 36,100 கோடி ரூபாயை விட அதிமாக சேமிப்புகள் பெறப்பட்டதால் 15,000 கோடி ரூபாய் அளவிலான ஏலங்கள் ரத்து செய்யப்பட்டபோதும் 2013-2014 ஆம் ஆண்டு முடிவில் அரசு வசம் உபரி நிதியாக 1 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என அவ்வங்கி தெரிவித்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications