டெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்த பணி ஓய்வு நிதி அமைப்பான எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் ஆர்கனைஸேஷன் (இபிஎஃப்ஒ) மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கையை ஏற்று 2013-2014ஆம் நிதியாண்டிற்கான சேமநல நிதியின் வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாக உயர்த்த ஒப்பதல் அளித்துள்ளது.
25 அடிப்படை புள்ளிகள் உயர்வு
கடந்த நிதியாண்டிற்கான சேமநல நிதிக்கான வட்டி வகிதம் 8.5 சதவிதமாக இருந்தது, இப்போது இதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.75 சதவிதமாக அறிவித்துள்ளது.
5 கோடி ஊழியர்கள்
இந்த வட்டி உயர்வால் 5 கோடி பேர் பலன் அடைவார்கள் என ஒய்வு ஊதிய அமைப்பு அறிவித்துள்ளது.
பங்கு சந்தையில் இபிஎஃப்ஒ
இந்நிலையில் இபிஎஃப்ஒ அமைப்பு பங்கு சந்தையில் முதலீடு செய்ய நிதி அமைச்சகத்திடம் அனுமதிக்காக மனுவை அளித்தது. இம்மனுவை ஏற்று நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
மறுப்பு
ஆனால் பல அமைப்பு இதற்கு பங்கு சந்தை நிலையற்ற வருமானத்தை அளிக்கக்கூடியவை என இந்த ஒப்புதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications