பங்கு சந்தையில் 6% உயர்வை கண்ட ஜஸ்ட் டயல் பங்குகள்!!
சென்னை: இணையதள நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனம் பங்கு சந்தையில் குதித்து முழுமையாக ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆனாலும் பங்கு சந்தையில் இதன் செயல்படு மிகவும் அபாரம். 2013ஆம் ஆண்டு மே 20 அன்று சுமாப் 450-543 ரூபாய் அளவில் பங்கு சந்தையில் விற்பனைக்காக பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது ஒரு பங்கின் விலை 1615.80 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது.

இன்று இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் சுமார் 6 சதவீதம் உயர்ந்து. மேலும் இந்நிறுவனத்தை நிப்டியின் எஃப் அண்டு ஒ (F&O) பிரிவில் வரும் வியாழன் முதல் சேர்க்க உள்ளனர்
அதேபோல் இன்று நிப்டியிலும் சுமார் 5.50 சதவீத உயர்வை கண்டது.
மேலும் இன்று மும்பை பங்கு சந்தை சரிவை தழுவாமல் தப்பித்தது இதனால் சந்தையில் 29.80 புள்ளிகள் உயர்ந்து 21856.22 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications