பங்கு சந்தையில் 6% உயர்வை கண்ட ஜஸ்ட் டயல் பங்குகள்!!
சென்னை: இணையதள நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனம் பங்கு சந்தையில் குதித்து முழுமையாக ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆனாலும் பங்கு சந்தையில் இதன் செயல்படு மிகவும் அபாரம். 2013ஆம் ஆண்டு மே 20 அன்று சுமாப் 450-543 ரூபாய் அளவில் பங்கு சந்தையில் விற்பனைக்காக பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது ஒரு பங்கின் விலை 1615.80 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது.

இன்று இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் சுமார் 6 சதவீதம் உயர்ந்து. மேலும் இந்நிறுவனத்தை நிப்டியின் எஃப் அண்டு ஒ (F&O) பிரிவில் வரும் வியாழன் முதல் சேர்க்க உள்ளனர்
அதேபோல் இன்று நிப்டியிலும் சுமார் 5.50 சதவீத உயர்வை கண்டது.
மேலும் இன்று மும்பை பங்கு சந்தை சரிவை தழுவாமல் தப்பித்தது இதனால் சந்தையில் 29.80 புள்ளிகள் உயர்ந்து 21856.22 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications