ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2% பங்குகளை விற்றது எல்ஐசி
மும்பை: எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2 சதவீத பங்குகளை விற்றுள்ளது. இதனால் பங்கு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் சமார் 24.17 புள்ளிகள் அதரித்து 2,125.35 ரூபா.
இந்த பங்கு விற்பனையில் சுமார் 40,74,307 பங்குகளை எல்ஐசி விற்றுள்ளது என இந்நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தது.
இதனால் எல்ஐசி நிறுவனத்திடம் 5.03 சதவீதமாக இருந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் இப்போது 2.99 சதவீதமாக குறைந்துள்ளது. பங்கு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் விலை உயர்ந்தாலும் சில நாட்களுக்கு பின் இப்பங்குகள் நிலையற்ற நிலையை அடையும்.
அதேபோல் எல்ஐசி நிறுவனம் 2013ஆம் வருடம் ஜனவரி 31 தேதி ஹீரோ மோட்டோகார்ப் பங்குகளை விற்றுது குறிப்பிடதக்கது.

More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications