டெல்லி: எஃகு உற்பத்தியிலும், தயாரிப்பிலும் இந்திய நாடு முன்னிலையில் இருந்தாலும், உருக்குப் பொருட்களின் தேவையை சமாளிக்க அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டு உருக்கு பொருட்களின் இறக்குமதி 7 மடங்கு அதிகரித்து 5 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளன. இதே தருனத்தில் இந்தியாவின் உருக்கு பொருட்களின் தேவை 23 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி அதிகரிக்கும் போது வர்த்தகம் பற்றாக்குறை அதிகளவில் பாதிக்கும் எனவும், மிகுதியான அன்னிய முதலீடு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்க
2011-2013 வரை நடந்த உருக்குப் பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில், இறக்குமதியின் அளவே மிகுதியாக இருந்தது, நாட்டின் பணவீக்கத்திற்கு இந்த உருக்குப் பொருட்களின் இறக்குமதியும் மிகுதியான பங்கு உண்டு எனவும் கூறலாம்.
கடுமையான சட்டதிட்டகள்
கடந்த நிதியாண்டில் நாட்டின் உருக்கு பொருட்களின் இறக்குமதி 79 டன்னாக இருந்தது. பொருளாதார மந்த நிலை காரணமாகவும், வர்த்தக பற்றாக்குறையின் காரணமாகவும் மத்திய அரசு உருக்கு பொருட்களின் இறக்குமதிக்கு கடுமையான சட்டதிட்டகளை வகுத்தது.
இறக்குமதி குறைந்தது
இத்தகைய சட்ட திட்டங்களால் மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் உருக்கு பொருட்களின் இறக்குமதி 28 சதவீதம் குறைந்து, 37 டன்னாக உள்ளது.
விற்பனை குறைந்தது
பொருளாதார மந்தநிலை மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் உள்நாட்டில் உருக்கு பொருள்கள் விற்பனை குறைந்துள்ளது. எனவே, உருக்குத் துறை நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications