பெய்ஜிங்: சீனாவுடனான உள்கட்டமைப்பு மற்றும் வணிகம் குறித்த பேச்சு வார்த்தை இன்று நடந்தது, இதில் 2015ஆம் ஆண்டிற்குள் இந்தியா சீனா இடையிலான வர்த்தகம் 10,000 கோடி டாலர் அளவிற்கு உயரும் என இன்று திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங்க அலுவாலியா தெரிவித்துள்ளார்

நடப்பு நிதியாண்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சீனாவிற்கு ஏற்றுமதி குறைவாலும் அந்நாட்டுடன் செய்யப்பட்ட வர்த்தகம் 6,700 கோடி டாலராக குறைந்தது.
கடந்த முன்று ஆண்டுகளில் சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியா 3,500 கோடி டாலர் வர்த்தகத்தை பற்றாக்குறையாக சந்தித்துள்ளது. மேலும் இப்பற்றாக்குறையை குறைக்கும் வகை சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங்க அலுவாலியா தெரவித்தார்.
இப்பற்றாக்குறையை குறைக்க ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைகள், ஆடை ஏற்றுமதி, மரச் சாமான்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications