டெல்லி: கடந்த 5 வருடத்தில் கடன் பெருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதிலும் 30 வயதிற்குள் இருக்கும் மக்கள் அதிகளவில் கடன் பெறுவதாக சிபில் அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக 2008ஆம் ஆண்டு கடன் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 7 சதவீதம் மக்கள் 30 வயதிற்கு குறைவானவர்களே இந்த அளவு தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது என சிபில் அறிக்கை தெரிவிக்கிறது.

இளைய தலைமுறையினர் அதிகளவில் கடன் பெறுவதற்கான காரணத்தை என்னவென்று பார்த்தால், இளைஞர்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலை பரிப்போனதால் நிதி தேவையை சமாளிக்கவும் கடன் பெறுவதாக இந்த அறிக்கையில் சிபில் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், 2008-09ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் இருந்தது, தற்போது இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் 15 முதல் 35 வயதுடைய மக்களின் வேலை செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு 50 சதவீததமாக இருந்தது, ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications